Posts

Showing posts from May, 2018

வசிய தாயத்து செய்முறை

          வசிய தாயத்து செய்முறை முளவாணை செடிக்கு,சுக்கிரவாரம் செடி மேல் மஞ்சள்  ஜாலம் தெளித்து அந்த இடத்தை சுத்தம் செய்து பொங்கலிட்டு மஞ்சள் நூலால் காப்பு கட்டி எலுமிச்சபழம் பலிகொடுத்து தூபதீபங் கொடுத்து பொங்கள் செய்து நைவேத்தியம் செய்து அந்த செடியின் வடக்கு போகும் வேரை ஒன்றை அங்குல நீளம் துண்டித்து அதை மஞ்சள்  நீரில் கழுவி மஞ்சள் நூல்சுற்றி குங்குமமிட்டு தூபங் கொடுத்து  உட்கார்ந்து "ஓம் வாளை பரமேஸ்வரியை நினைந்து வசிய படுத்த நினைக்கும் நபரின் பெயரை நினைத்து என் வசமாக சுவாகா"என்று 108 முறை சொல்லி மறுபடியும் தூபதீபங் கொடுத்து வெள்ளி தாயத்தில் அடைத்து வலது கையில் கட்டிக்கொண்டு  மேற்கூறி மந்திரத்தை தினமும் 108 முறை 7நாட்கள் செபிக்க வேண்டும் வெற்றி உண்டு . இது தகவலாக பதிவு செய்கிறேன் நன்றி.

கணவன் மனைவி பிரியாத மருந்தும் மந்திரமும்

Image
நான் சொல்லும் மருந்து பொருட்கள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். 1.உரப்பான் 2.அதிமதுரம் 3.கோஷ்டம் 4.வெள்ளெருக்கன் வேறு வெள்ளெருக்கன் வேறு மட்டும் Original நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க வாய்ப்பு இல்லை முடிந்தால் அசல் வெள்ளெருக்கு வேர் சேர்ப்பது நன்மை மேல் சொன்ன பொருட்கள் நான்கையும் தூள் செய்து பின் தங்கள் உடலிருந்து ரத்தம் ஒரு துளி எடுத்து மேல் கூறி தூளில் கலந்து புளி நீக்கிய மாம்மிச குழம்பில் உணவின் மூலம் கலந்து கொடுக்க உணவு மூலம் இந்த மருந்தை உண்டவர் கொடுத்தவர் மீது அன்புடன் பிரியாமல் இருப்பார் இது ஒரு தகவலாக மட்டும் பதிவு செய்கிறே நன்றி.