Posts

மாந்திரிகத்திற்கு தேவையான மூலிகைக்கு தொடர்பு கொள்க 9445831873 
உங்கள் பல்வேறு பிச்சனைக்கு எனது Youtube videos பாருங்க நன்றி https://youtu.be/SyZoyWszuj8

வசிய தாயத்து செய்முறை

          வசிய தாயத்து செய்முறை முளவாணை செடிக்கு,சுக்கிரவாரம் செடி மேல் மஞ்சள்  ஜாலம் தெளித்து அந்த இடத்தை சுத்தம் செய்து பொங்கலிட்டு மஞ்சள் நூலால் காப்பு கட்டி எலுமிச்சபழம் பலிகொடுத்து தூபதீபங் கொடுத்து பொங்கள் செய்து நைவேத்தியம் செய்து அந்த செடியின் வடக்கு போகும் வேரை ஒன்றை அங்குல நீளம் துண்டித்து அதை மஞ்சள்  நீரில் கழுவி மஞ்சள் நூல்சுற்றி குங்குமமிட்டு தூபங் கொடுத்து  உட்கார்ந்து "ஓம் வாளை பரமேஸ்வரியை நினைந்து வசிய படுத்த நினைக்கும் நபரின் பெயரை நினைத்து என் வசமாக சுவாகா"என்று 108 முறை சொல்லி மறுபடியும் தூபதீபங் கொடுத்து வெள்ளி தாயத்தில் அடைத்து வலது கையில் கட்டிக்கொண்டு  மேற்கூறி மந்திரத்தை தினமும் 108 முறை 7நாட்கள் செபிக்க வேண்டும் வெற்றி உண்டு . இது தகவலாக பதிவு செய்கிறேன் நன்றி.

கணவன் மனைவி பிரியாத மருந்தும் மந்திரமும்

Image
நான் சொல்லும் மருந்து பொருட்கள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். 1.உரப்பான் 2.அதிமதுரம் 3.கோஷ்டம் 4.வெள்ளெருக்கன் வேறு வெள்ளெருக்கன் வேறு மட்டும் Original நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க வாய்ப்பு இல்லை முடிந்தால் அசல் வெள்ளெருக்கு வேர் சேர்ப்பது நன்மை மேல் சொன்ன பொருட்கள் நான்கையும் தூள் செய்து பின் தங்கள் உடலிருந்து ரத்தம் ஒரு துளி எடுத்து மேல் கூறி தூளில் கலந்து புளி நீக்கிய மாம்மிச குழம்பில் உணவின் மூலம் கலந்து கொடுக்க உணவு மூலம் இந்த மருந்தை உண்டவர் கொடுத்தவர் மீது அன்புடன் பிரியாமல் இருப்பார் இது ஒரு தகவலாக மட்டும் பதிவு செய்கிறே நன்றி.

சகல காரியங்களிலும் வெற்றிப்பெற

Image
கீழ் உள்ள சக்கரத்தை ஒரு தாம்பாளத்தில் விபூதி வைத்து சக்ரத்தை எழுதி வைத்துகொள்ள வேண்டும் பின் அந்த தாம்பாளத்தில் வெல்லம் அவல் கடலை முதலியவை வைத்து சூடம் ஊதுவத்தி சாம்பிராணி புகை தயாரிபடுத்தி   கீழ் உள்ள மந்திரத்தை செபிக்க வேண்டும் ஓம் ஐயும்  கணபதி கிலியும் கணபதி சௌவும் கணபதி குருவே உலகம் எல்லாம் தேவரீன் கைவசம் ஆனது போல் சர்வ சத்துருக்களும் என் வசம்  சுவாக என 108 முறை உரு செப்பிக்க வேண்டும் சைவ பூசை மத்தியில் அறுகோண சக்கரத்தில் உள்ள அட்சரத்தை அடைக்க வேண்டும் இந்த சக்கரத்தை பஞ்சலொக தகட்டில் எழூதி தங்கம் வெள்ளி செம்பு தாயத்தாக அணைவரும் அணிந்துக்கொள்ள சர்வ காரியமும் வெற்றி பெறும்.
Image
சூனியம்,பில்லி,ஏவல்,கண்திருஷ்டி,தொழில் மந்தம்,போன்றவை நீங்களே சரி செய்யுங்க. நாட்டு பசு மாடு கோமியம்,நாட்டு ஆடு கோமியம் ,இரண்டையும் உங்க,வீடு,வியாபாரஸ்தலம்,போன்ற இடங்களில் நம்பிகையுடன் தெளித்து விட்டு வர மேலே குறிப்பிட்ட தீய சக்திகளின் தாக்கங்களில் இருந்து விடுபடலாம்.

கொல்லிமலை மாந்திரீக வைத்தியரின் முதல் தகவல் மற்றும் பதிவு

Image
அனைத்து இணையதள நண்பர்களுக்கும் எனது வணக்கத்தை தெரியவைத்துக் கொள்கிறேன். நான் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இந்த வலைபூவில் பல மாந்திரீகம்,மந்திரம்,எந்திரம்,கைரேகை,பரிகாரம்,சித்தர்களின் புத்தக பதிப்பு,ஓலை சுவடி,மற்றும் பல தகவல்களை பதிவிட உள்ளேன்ஆகயால் இந்த வலைபூவில் வெளியிடப்படும் தகவலை அனைவரும் படித்து பயன் பெற வேண்டுகிறேன். எனது பயனுள்ள தகவல்கல் வீடியோவாக YouTube-ல் பதிவிட்டு இருக்கேன் அந்த வீடியோ பார்க்காதவர்கள் கீழ் உள்ள Link Click செய்து பாருங்க அல்லது Youtube-க்கு சென்று Search-ல் கொல்லிமலை மாந்திரீக வைத்தியர் என Type செய்து பாருங்க https://m.youtube.com/channel/UCvSTLKvUoM0Wj1CkhSbIf6w    அடுத்த பதிவில் சந்திக்கலாம் நன்றி.